பாலின வள மையத்தினை திறந்து வைத்த அமைச்சர்

பாலின வள மையத்தினை திறந்து வைத்த அமைச்சர்

உறுதி மொழி ஏற்பு 

விராலிமலை வடுகப்பட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வானவில் மையம் பாலின வள மையத்தினை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் திறந்துவைத்து பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழியினை முன்மொழிந்து சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன் மற்றும் விராலிமலை ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story