புதிய திட்டப் பணிகளை அமைச்சர் துவக்கம்

புதிய திட்டப் பணிகளை அமைச்சர் துவக்கம்

புதிய திட்டப் பணிகளை அமைச்சர் துவக்கம்

ரூ.2.40 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிளுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டினார். புதுச்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட நாலுபுளிகோட்டையில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகம் கட்டிடம், புதுச்சத்திரத்தில் எஸ்சிபிஏஆர் நிதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டிடம் உள்ளிட்ட ரூ.2.40 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிளுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Tags

Next Story