ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டுமான பணியை தொடங்கி வைத்த அமைச்சர்

ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டுமான பணியை தொடங்கி வைத்த அமைச்சர்

திருவண்ணைநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டுமான பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.


திருவண்ணைநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டுமான பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சின்னசெவலை ஊராட்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்டுமான பணியினை இன்று (10.06.2024) தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அடிக்கல் நாட்டி வைத்து, துவக்கி வைத்தார். உடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ,உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், விழுப்புரம் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், திருவெண்ணைநல்லூர் ஒன்றிய சேர்மன் உள்ளிட்டவர் உடன் இருந்தனர்

Tags

Next Story