கவுன்சிலரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்!

கவுன்சிலரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்!

திருவண்ணாமலை மாவட்ட கவுன்சிலரை நேரில் சந்தித்து அமைச்சர் எ.வ. வேலு நலம் விசாரித்தார்.


திருவண்ணாமலை மாவட்ட கவுன்சிலரை நேரில் சந்தித்து அமைச்சர் எ.வ. வேலு நலம் விசாரித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட கவுன்சிலர் இல. சரவணன் சாலை விபத்தில் காயம் அடைந்தார். அவரை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான டாக்டர். எ.வ. வே. கம்பன், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு. பிச்சாண்டி, தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story