சிறப்பு பரிசு தொகுப்பினை வழங்கிய அமைச்சர்

பொன்னமராவதி அருகே தேவர்பட்டியில் 500 குடும்பங்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பாக சில்வர் அண்டாக்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
தேவர்பட்டி கிராமத்தில் வசிக்கும் 500 குடும்பங்களுக்கு கட்சி பேதமின்றி சிறப்பு பரிசுத் தொகுப்பாக சில்வர் அண்டாவை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் மற்றும திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story