திருக்குட நன்னீராட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்!

புதுக்கோட்டை ஸ்ரீ பாட்ட சாமி திருக்குட நன்னீராட்டு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் பனங்குளம் அருள்மிகு ஸ்ரீ பாட்ட சாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவில் இன்று (19-06-2024) ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும்,சுற்றுச்சூழல் அமைசருமான சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்.இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story