இலங்கை அகதிகள் முகாமின் பரிதாபங்கள்...!

இலங்கை அகதிகள் முகாமின் பரிதாபங்கள்...!

இலங்கை அகதிகள் முகாம் 

இலங்கை அகதிகள் முகாமில் சுகாதார சீர்கேடு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வத்தலக்குண்டு இலங்கை அகதிகள் முகாமில் ரோடு, சாக்கடை, தெரு வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.தமிழக அரசின் வீடுகள் கட்டும் திட்டம் இப்பகுதிக்கு கிடைக்குமா என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.வத்தலக்குண்டு புதுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 230 குடும்பங்கள் வசிக்கின்றன.

சிறியதும் பெரியதுமாக கட்டப்பட்ட நெருக்கடியான வீடுகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். ஓணான் கரடு அடிவார பகுதியில் இருப்பதால் மழைக்காலங்களில் இவர்களது துயரம் சொல்லி மாளாது. கழிவுநீர் சாக்கடை துாய்மைப்படுத்துவதற்கு பணியாளர்கள் வருவது இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறினர்.

Tags

Next Story