பயிற்சி செல்லும் விவசாயிகளை வழியனுப்பிய எம்எல்ஏ

பயிற்சி செல்லும் விவசாயிகளை வழியனுப்பிய எம்எல்ஏ

விவசாயிகளை வழியனுப்பிய எம்எல்ஏ

அங்கக வேளாண்மை பயிற்சிக்கு கர்நாடகா சென்ற விவசாயிகள்
அரியலூர் மாவட்ட வேளாண்மைதுறை சார்பில், தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு கர்நாடக மாநிலத்தில் அங்கக பண்ணையம் பற்றிய பயிற்சி அளிக்கபட உள்ளது. இதற்காக விவசாயிகள் கர்நாடகா மாநிலத்திற்கு தனிபேருந்து மூலம் புறப்பட்டனர். அவர்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் சந்தித்து, தனது வாழ்த்தினை கூறி அனுப்பி வைத்தார். இதில் அட்மா குழு தலைவர் மணிமாறன் மற்றும் வேளாண்மைதுறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story