ஆலங்குளத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ

ஆலங்குளத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ
 பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணி தொடங்கி வைத்த எம்எல்ஏ
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணி தொடங்கி வைத்த எம்எல்ஏ
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாப்பாக்குடி ஒன்றியம், பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தலைமை வகித்து பணியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story