கலையரங்கம் அமைக்க எம்எல்ஏ அடிக்கல்

கலையரங்கம் அமைக்க எம்எல்ஏ அடிக்கல்

கலையரங்கம் அமைக்க எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வலசை ஊராட்சி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று (2023-2024) ஆண்டின் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூபாய் 7 இலட்சம் நிதியில் கலையரங்கம் அமைக்க ஒதுக்கீடு செய்து விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் MRR. இராதாகிருஷ்ணன் மலை அடிக்கல் நாட்டினார். உடன் வட்டார வளர்ச்சி ஜெயக்குமாரி, சிகாமணி, நல்லூர் வட்டார தலைவர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story