பெரம்பலூர் அருகே நிர்வாகிகள் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த எம்எல்ஏ

பெரம்பலூர் அருகே நிர்வாகிகள் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த எம்எல்ஏ

நலம் விசாரித்த எம்எல்ஏ 

பெரம்பலூர் அருகே கட்சி நிர்வாகிகள் வீட்டிற்குச் சென்ற எம்எல்ஏ பிரபாகரன் அவர்களது நலம் குறித்து விசாரித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் பாடலூரில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உயிரிழந்த சோமு.மதியழகன் மனைவி சந்திரா -மதியழகன் . இல்லம் சென்ற பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாடலூர் அருண் சகோதரர் மார்க்கண்டன் அண்மையில் உயிரிழந்ததையொட்டி அவரது இல்லம் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் போது உடன் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் வல்லவன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் பாடலூர் ராஜகோபால், BPs பிரபாகரன், பாரி மதியழகன், துரைசாமி Rks ரமேஷ் .உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்

Tags

Next Story