விருதுநகரில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கைவரிசை

விருதுநகரில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்  கைவரிசை

காவல் நிலையம்

விருதுநகர் கலைவாணர் தெருவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் செல்போன் நகை பணத்தை திருடி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் கலைவாணர் தெருவில் வசித்து வருபவர் ஞான முருகன் வயது 42 இவர் கடந்த 27ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு தனது வீட்டில் தனது மனைவி மற்றும் மூத்த மகள் இளைய மகள் ஆகியோருடன் உறங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென அதிகாலை 3:30 மணியளவில் மூத்த மகள் சித்ராவின் சத்தம் கேட்டு விசாரித்த பொழுது வீட்டிற்குள் வந்த மர்ம நபர் ஒருவர் சித்ரா அணிந்திருந்த முப்பதாயிரம்,

மதிப்பில்லானா செயின் மற்றும் சாம்சங் போன் பீரோவில் இருந்த 10,000 பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஞான முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story