கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த அதிகாரி

கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த அதிகாரி

கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த அதிகாரி

அரக்கோணம் தொகுதி வாக்கு என்னும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை பொது தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டார்.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள கட்டுப்பாட்டு அறையினை தேர்தல் பொது பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்கு எண்ணிக்கை தினத்தில் என்னென்ன மாதிரியான பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து எஸ்பியிடம் தேர்தல் பொது பார்வையாளர் கேட்டறிந்தார்.

Tags

Next Story