வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு செய்த அதிகாரி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு செய்த அதிகாரி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு செய்த அதிகாரி

அரக்கோணம் தொகுதி வாக்கு என்னும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறையை பொது தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் பாதுகாப்பை தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story