மூதாட்டி மயங்கி விழுந்து பலி!

மூதாட்டி மயங்கி விழுந்து பலி!

பலி

சேத்துப்பட்டு அருகே மூதாட்டி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள பெரிய கொழப்பலூர் பயணிகள் நிழற்கூடத்தில் 70 வயது மூதாட்டி மயங்கி விழுந்து கிடந்தார். இது குறித்து பெரணமல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் எனபது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story