சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் சாமி தரிசனம்

சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் சாமி தரிசனம்

 சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கோவிலில் இருந்து எழுந்தருளிய பெருமாள் முக்கிய ரத வீதி உலா வந்து மீண்டும் சங்கரநாராயணசாமி கோவிலை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story