தலைமை ஆசிரியரை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்

தலைமை ஆசிரியரை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்

திண்டுக்கல் அருகே தலைமையாசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.


திண்டுக்கல் அருகே தலைமையாசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
திண்டுக்கல் அருகே தலைமையாசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டம் கூம்பூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தற்போது புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர் . தலைமை ஆசிரியரை இடம் மாறுதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் குழந்தைகளை தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகள் பேசுவதாகவும், இதனால் பள்ளி குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags

Next Story