நடைபாதையில் குப்பைகள் சூழ்ந்து அவலம்

நடைபாதையில் குப்பைகள் சூழ்ந்து அவலம்

பாளையங்கோட்டையில் நடைபாதையில் குப்பைகள் சூழ்ந்து கொள்வதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.


பாளையங்கோட்டையில் நடைபாதையில் குப்பைகள் சூழ்ந்து கொள்வதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.
நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்திற்காக பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் தயார் செய்யப்பட்ட நான்கு கிலோமீட்டர் தனி நடைபாதையில் குப்பைகள் சூழ்ந்து, குப்பைகளை தீ வைக்கும் இடமாக மாறிய அவல நிலை நீடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story