கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது

கள்ளச்சாராயத்தை  பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது

சீனிவாசன்

கெகெங்கவல்லி சுற்று வட்டாரத்தில்எஸ்ஐ பெரியண்ணன் மற்றும் நிர்மலா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 1வது வார்டில், வசிக்கும் சீனிவாசன் (57), என்பவர் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரிய வந்தது.இதனையடுத்து வீட்டில் பதுக்கிய 6 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து, சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story