மாணவியை கடத்திய நபர் கைது!

மாணவியை கடத்திய நபர் கைது!

 கைது

மாணவியை கடத்தி சென்ற நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் .
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி பொதுத் தேர்வில் தோல்வியடைந்து மீண்டும் தேர்வு எழுவதுவதற்காக பயிற்சிக்கு திருமணி கிராமத்திற்கு சென்றார். அப்போது மாணவியை படவேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடத்திச் சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரணமல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story