பாமக எம்எல்ஏ தீவிரவாக்கு சேகரிப்பு

பாமக எம்எல்ஏ தீவிரவாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஓட்டி இடைத் தேர்தலை ஒட்டி வாக்கு சேகரிப்பு பணி ஈடுபட்ட பாமக எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, செம்மேடு ஊராட்சியில், வருகின்ற பத்தாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது ஒட்டி,பாமக வேட்பாளர் அன்புமணி ஆதரித்து,மாவட்ட செயலாளர், மைலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் இன்று (ஜூன் 26) தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் பாஜக பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இருந்தனர்.

Tags

Next Story