வீடு புகுந்து கொள்ளை அடித்த மர்மநபர்கள் !

வீடு புகுந்து கொள்ளை அடித்த மர்மநபர்கள் !

காவல்துறை

பெரியகுளம் அருகே வீடு புகுந்து கொள்ளை அடித்த மர்மநபர்கள் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் பொதுப்பணித்துறை அதிகாரியான இவர் கடந்த 29ஆம் தேதி இரவு தனது சகோதரர் இறப்பிற்காக வத்தலகுண்டு சென்றார் அப்போது அவருடைய வீட்டில் மர்ம நபர் பீரோவை உடைத்து தங்க மோதிரம் செயின் ரூபாய் 25 ஆயிரம் உட்பட ஒரு லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் ஆன பொருட்களை திருடி சென்றனர். வீடு திறந்து கிடப்பதாக கிடைத்த தகவல் என்பதில் சசிகுமார் நேற்று வந்து பார்த்து பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து பெரியகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story