நிர்வாண படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது

நிர்வாண படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது

போலீசார் கைது 

பட்டதாரி பெண்ணை திருமண ஆசை காட்டி வலு கட்டாயமாக பலாத்காரம் செய்து அவரை நிர்வாண படம் எடுத்து வெளியிட்டு விடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் கைது
மதுரை பட்டதாரி பெண்ணை திருமண ஆசை காட்டி வலு கட்டாயமாக பலாத்காரம் செய்து அவரை நிர்வாண படம் எடுத்து வெளியிட்டு விடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை ஆழ்வார்புரம் திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் நேருஜி மகன் அருண்குமார் .இவர் பி.ஏ.பட்டதாரி பெண் ஒருவரை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி தனியாக அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.அவரை வீடியோ காலில் நிர்வாணமாக வரச்சொல்லி படத்தை பதிவு செய்து வைத்துள்ளார்.இந்த நிலையில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமண பேச்சு வார்த்தை நடந்தது. இதை பட்டதாரி பெண் தட்டி கேட்டுள்ளார். இதற்கு அருண்குமார் அவருடைய தாய் கவிதாவும் மறுத்துள்ளனர். அந்த பெண்ணின் நிர்வாண படத்தை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாகவும் அருண்குமார் மிரட்டியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பட்டதாரி பெண் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் தாய் சித்ரா மகன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். மதுரை ஆழ்வார்புரம் திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் நேருஜி மகன் அருண்குமார் .இவர் பி.ஏ.பட்டதாரி பெண் ஒருவரை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி தனியாக அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.அவரை வீடியோ காலில் நிர்வாணமாக வரச்சொல்லி படத்தை பதிவு செய்து வைத்துள்ளார்.இந்த நிலையில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமண பேச்சு வார்த்தை நடந்தது. இதை பட்டதாரி பெண் தட்டி கேட்டுள்ளார். இதற்கு அருண்குமார் அவருடைய தாய் கவிதாவும் மறுத்துள்ளனர். அந்த பெண்ணின் நிர்வாண படத்தை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாகவும் அருண்குமார் மிரட்டியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பட்டதாரி பெண் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் தாய் சித்ரா மகன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

Tags

Next Story