ஆபத்தான நிலையில் மின் கம்பம் !

ஆபத்தான நிலையில் மின் கம்பம் !

ஆபத்தான கம்பம்

ஆபத்தான மின் கம்பத்தினை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி, பந்துவார்பட்டி கிராமத்திலிருந்து க.விலக்கு செல்லும் கிராம சாலை விரிவாக்க பணிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலையோர புதர்கள் அகற்றப்பட்டன. அப்பொழுது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மின் கம்பம் ஒன்றின் அடிப்பகுதி இடிந்து சாய்ந்தது. ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பத்தினை உடனடியாக அகற்ற மின்வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story