ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்!

ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்!

திருவண்ணாமலையில் ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


திருவண்ணாமலையில் ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சியில் சித்திரை மாத கோடை வெப்பத்தில் நிலவி வரும் குடிநீர் பஞ்சத்தில் இருந்து பொதுமக்களை காக்க ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி வெங்கட்ராமன் நாள் தோறும் டிராக்டர் டேங்கர் மூலம் இரு வேளையும் சொந்த செலவில் குடிநீர் விநியோகம் செய்து வருகிறார். குடியிருப்பு வாசி பெண்கள் குடம் குடமாக குடிநீர் பிடித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி வெங்கட்ராமனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story