காமாட்சியம்மனை தரிசித்த ரோஜா

காமாட்சியம்மனை தரிசித்த ரோஜா

  ஆந்திர மாநில அமைச்சரும், சினிமா நடிகையுமான ரோஜா, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று வழிபாடு செய்தார். 

ஆந்திர மாநில அமைச்சரும், சினிமா நடிகையுமான ரோஜா, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று வழிபாடு செய்தார்.
ஆந்திர மாநில அமைச்சரும், சினிமா நடிகையுமான ரோஜா, காஞ்சிபுரம் காமாட்சாசி அம்மன் கோவிலில், நேற்று காலை தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில், தேர்தல் அறிக்கையில் 99 சதவீதம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் பவன் கல்யாணுக்கு டிபாசிட் கூட கிடைக்காது. ஆந்திராவில் மழை பெய்தால் அனைத்து விதமான உதவிகளையும் மாநில அரசு செய்யும். உணவு, உதவித்தொகை என அனைத்தும் ஜெகன்மோகன் ரெட்டி அரசு விரைந்து மேற்கொள்ளும். மழையை எதிர்கொள்வது மாநில அரசு பொறுப்பு. அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டியது மாநில அரசு தான். நாம் செய்ய முடியாமல், மத்திய அரசின் மீது பழிபோடுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்."

Tags

Next Story