குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் கைது

குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் கைது

கைது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் கூத்தாநல்லூர் காவல் நிலைய பகுதியில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட நான்கு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தோஷ், முத்துப்பேட்டை காவல் நிலைய பகுதியில் அடிதடியில் ஈடுபட்ட வைரமுத்து, தேவதாஸ், கூத்தாநல்லூர் பகுதியில் மது குற்றத்தில் ஈடுபட்ட சூளை என்கிற முத்துக்குமார் ஆகிய நான்கு நபர்களை போலீசார் கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story