வாழ்த்து அறிக்கை வெளியிட்ட பள்ளி நிர்வாகி

வாழ்த்து அறிக்கை வெளியிட்ட பள்ளி நிர்வாகி

 ஹசேன் அபுபக்கர்

+2 தேர்வில் 100% தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு ரஹ்மானிய மேல்நிலைப்பள்ளி நிர்வாகி வாழ்த்து தெரிவித்தார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மேலப்பாளையம் ரஹ்மானிய மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் திவ்யா மேரி என்ற மாணவி 532 மதிப்பெண் மூலம் முதலிடம் பெற்றுள்ளார். இந்த பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகி ஹசேன் அபுபக்கர் இன்று (மே 10) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags

Next Story