வீட்டின் இடிபாடுகளை அகற்றிய எஸ்டிபிஐ கட்சியினர்

வீட்டின் இடிபாடுகளை அகற்றிய எஸ்டிபிஐ கட்சியினர்

இடிபாடுகள் அகற்றம் 

நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு பெய்த கனமழையால் மேலப்பாளையம் 44வது வார்டு காட்டு செக்கடி 2வது தெருவில் உள்ள வீடு ஓன்று இடிந்து விழுந்தது.இதனை அறிந்த எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் பாளை தொகுதி தலைவர் சலீம்தீன் தலைமையில் வார்டு நிர்வாகிகள் இரும்பு சிந்தா, வதூத் ஆகியோர் இடிபாடுகளை அகற்றினர்.

Tags

Next Story