தி.மலை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு!

தி.மலை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு!

திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு மே 29 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு 24 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை மதிப்பெண் மற்றும் சுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர் கணேசன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story