பொழுதுகள் புலம்புகின்றன நூல் இரண்டாம் தொகுப்பு வெளியீடு

பொழுதுகள் புலம்புகின்றன நூல் இரண்டாம் தொகுப்பு வெளியீடு

நூல் வெளியீடு 

பொருநை புத்தக திருவிழாவில் பொழுதுகள் புலம்புகின்றன நூலின் இரண்டாம் தொகுப்பு வெளியிடப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் நேற்று 7வது பொருநை புத்தக திருவிழா தொடங்கியது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் சிற்பி பாமா எழுதிய "பொழுதுகள் புலம்புகின்றன" என்ற சமூகவியல் இரண்டாம் தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புத்தகத்தை முனைவர் சுதாகர் வெளியிட சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தர்மன் பெற்று கொண்டார்.

Tags

Next Story