மகன் மாயம் தந்தை போலீசில் புகார்

மகன் மாயம் தந்தை போலீசில் புகார்

 மகன் மாயம் தந்தை போலீசில் புகார்

அருங்குறுக்கை கிராமத்தில் தந்தை மகனை கண்டித்ததால் கோபித்து சென்ற வாலிபர் மாயம். தந்தை போலீசில் புகார்.
அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் ஹரி சிவபாலன், 26; இவர், கடந்த 21ம் தேதி இரவு வெளியே சுற்றி விட்டு தாமதமாக வந்துள்ளார். இதனை அவரது தந்தை ராஜலிங்கம் கண்டித்தார். இதனால், கோபித்துகொண்டு வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. ராஜலிங்கம் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story