மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்!

மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்!

புதுக்கோட்டையில் குடும்ப தகராறு காரணமாக மாமனாரை மருமகன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


புதுக்கோட்டையில் குடும்ப தகராறு காரணமாக மாமனாரை மருமகன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் அணவயல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தராஜாவுக்கும் பிரியா என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியா தாய் வீட்டில் உள்ளார். நேற்று பிரியா கொடுத்த சீர் வரிசையை திருப்பி கேட்டனர்.கோபத்தில் அமிர்தராஜா மாமனார் தனசேகரனை தலையில் வெட்டி உள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேலும் 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்

Tags

Next Story