தலையில் பிரஷை வைத்து அஜித் ஓவியத்தை வரைந்த ஆசிரியர்

தலையில் பிரஷை வைத்து அஜித் ஓவியத்தை வரைந்த ஆசிரியர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவியர் செல்வம் ஆசிரியர் தலையில் பிரஷை வைத்து அஜித் ஓவியத்தை வரைந்தார்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவியர் செல்வம் ஆசிரியர் தலையில் பிரஷை வைத்து அஜித் ஓவியத்தை வரைந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் முன்னிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தன் தலையில் பிரஷ் வைத்து, "தலையாலேயே" தலை உருவத்தை வரைந்தார்.இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள், அஜித் ரசிகர்கள் தல படத்தை தலையாலேயே வரைந்தது அருமை என்று ஓவியர் செல்வத்தை பாராட்டினார்கள்.

Tags

Next Story