மருத்துவமனையில் சீமை கருவேல மரங்களை அகற்றிய குழு

மருத்துவமனையில் சீமை கருவேல மரங்களை அகற்றிய குழு

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்களை நம்மால் முடியும் குழு அகற்றியது.


திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்களை நம்மால் முடியும் குழு அகற்றியது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவமனை சுற்று சுவர் முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்பட்டன.இந்த நிலையில் நேற்று (ஜூன் 18) நம்மால் முடியும் குழுவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மருத்துவமனையை சுற்றி இருந்த சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றினர்.இந்த நிகழ்ச்சியில் நம்மால் முடியும் குழு நிர்வாகிகள் லட்சுமணன், சகாய இனிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story