இளம்பெண் மாயம் தந்தை போலீசில் புகார்!

இளம்பெண் மாயம் தந்தை போலீசில் புகார்!

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம் தந்தை போலீசில் புகார்- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை ஒன்றியம் மண்டை யூரை சேர்ந்தவர் முருகேசன் மகள் ஸ்வேதா(22). நர்சிங் படித்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும் பவில்லை. இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில் மாண்டையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story