நெல்லையில் நடைபெற்ற முப்பெரும் விழா

நெல்லையில் நடைபெற்ற முப்பெரும் விழா

முப்பெரும் விழாவில் கலந்து கொண்டவர்கள் 

நெல்லையில் நடைபெற்ற முப்பெரும் விழா நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பேர்ட்ஸ் அமைப்பின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 161வது பிறந்தநாள் விழா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 127வது பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சக்தி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அகவை முதிர்ந்த தமிழர்கள் நலச்சங்கம் மாநில தலைவர் கவிஞர் சுப்பையா தலைமை தாங்கினார்‌. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story