பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர் பலி !

பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர் பலி !

காவல்துறை

பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர் பலி - காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கண்டமனூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி வந்தார். கடந்த 25ஆம் தேதி இவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து பின்னந்தலையில் அடிபட்டது முதலுதவி சிகிச்சை செய்து வீட்டில் இருந்தவருக்கு தலைவலி அதிகமானதால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து கண்டனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story