திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம் தந்தை போலீசில் புகார்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம் தந்தை போலீசில் புகார்

மயிலாடுதுறை அருகே வரும் 23ஆம் தேதி திருமணம் நிச்சயம் பட்ட நிலையில் திடீரென்று  சம்பவ தினத்தன்று பெண் காணவில்லை என்று தந்தை புகார் அளித்துள்ளார்.


மயிலாடுதுறை அருகே வரும் 23ஆம் தேதி திருமணம் நிச்சயம் பட்ட நிலையில் திடீரென்று  சம்பவ தினத்தன்று பெண் காணவில்லை என்று தந்தை புகார் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே சங்கரன்பந்தல் எரவாஞ்சேரி மேல தெருவை சேர்ந்தவர் ஈஸ்டர்ராஜ் (48) இவரது மகள் அருணாவுக்கு பாபநாசம் திருப்பராய்த்துறை ஜார்ஜ் மகன் ஜோசப்அசின் என்பவருக்கு கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதுவரை ஸ்ரீபெரும்புதூரில் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அருணா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். வரும் 23ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது இதற்கிடையே கடந்த ஐந்தாம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவர் தந்தை பெரம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Tags

Next Story