வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு: ஐம்பதாயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு: ஐம்பதாயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்

லட்டு தயாரிக்கும் பணி

கோயில் வசந்த மண்டபத்தில் லட்டு தயாரிக்கு பணியில் மும்மரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்
வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வருகின்ற 23ந்தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து சேலம் கடைவீதி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவ விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அம்மாபேட்டை பட்டை கோவிலின் வசந்த மண்டபத்தில் லட்டு தயாரிக்கும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இரண்டு நாட்களில் 50ஆயிரம் லட்டு தயார் செய்து விடுவோம் என்று கூறினர்.

Tags

Next Story