அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர்களுக்கு கலசம் பொருத்தும் பணி

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர்களுக்கு கலசம் பொருத்தும் பணி

தேரில் கலசம் பொருத்தும் பணி

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர்களுக்கு கலசம் பொருத்தும் பணி நடைபெற்றது.

வைகாசி விசாக தேர் திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர், ஆதி கேசவ பெருமாள், தேர்களுக்கு கலசம் பொருத்தும் பணி நடைபெற்றது.

அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கார்த்திகேயன் பிரபாகரன் அருணா சங்கர் அர்ஜுனன் மற்றும் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன், ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story