பைக்கில் இருந்து விழுந்து தொழிலாளி பலி!

பைக்கில் இருந்து விழுந்து தொழிலாளி பலி!

காவல்துறை விசாரணை



police station

பைக்கில் இருந்து விழுந்து தொழிலாளி பலி!
கந்தர்வகோட்டை அருகே கொத்தகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்தி ரன்(54) விவசாய கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்காக கந்தர்வகோட்டைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு பைக்கில் திரும்பினார். வேம்பன்பட்டி அருகே வெள்ளிப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்து அதே இடத்தில் பலியானார். கந்தர்வ கோட்டை போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை மேற்கொண்டுள் ளனர்.

Tags

Next Story