இளம்பெண் மாயம் தந்தை போலீசில் புகார்!

இளம்பெண் மாயம் தந்தை போலீசில் புகார்!

போலீசில் புகார்!

திருமயம்: அரிமளம் கூத்தன் தெருவை சேர்ந்தவர் வெள்ளச் சாமி மகள் ரஞ்சிதா வயது (23) பிகாம் பட்டதாரி. சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறி சென்ற ரஞ்சிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல் போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதுபற்றி வெள்ளைச் சாமி அளித்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story