விஏஓ-வை தாக்கிய வாலிபர் கைது

விஏஓ-வை தாக்கிய வாலிபர் கைது

பைல் படம் 

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் விஏஓ-வை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை அருகே பிள்ளையார் நத்தம் கிராம நிர்வாக அலுவலராக ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு அலுவல் சம்பந்தமாக வந்தார் அப்போது சக ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது பிள்ளையார் நத்தம் கிராமத்தை சேர்ந்த அருண்பிரசாத்குகன் என்பவர் VAO-ராஜ்குமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து VAO-ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்பிரசாத்குகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story