மணல் கடத்திய வாலிபர் கைது!

மணல் கடத்திய வாலிபர் கைது!

கைது

ஆரணி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா காவல் ஆய்வாளர் ராஜாங்கம், உதவி காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் போலீசார் ஆரணி- சேத்துப்பட்டு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆரணி அடுத்த ரகுநாதபுரம் பகுதியை சேர்ந்த தனுஷ் டிராக்டரில் மணல் கடத்தி வந்தார். இதனையடுத்து போலீசார் ரகுராமை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்‌.

Tags

Next Story