பால் கடையில் திருட்டு

பால் கடையில் திருட்டு

தாழையூத்து பால் கடையில் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தாழையூத்து பால் கடையில் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தை சேர்ந்த தம்புராஜ் தாழையூத்து ரயில்வே பீடர் சாலையில் பால்கடை நடத்தி வருகின்றார்.இவரது கடையில் நேற்று (ஏப்.26) இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து 68000 ரூபாய் பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து தம்புராஜ் தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகளை பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story