திருட்டு வழக்கு: வள்ளியூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருட்டு வழக்கு: வள்ளியூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வள்ளியூர் நீதிமன்றம்

திருட்டு வழக்கில் வள்ளியூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த ராஜேந்திரனுக்கும் ஜோதி ராமலிங்கம், செல்வன் உள்பட சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.இவர்கள் ராஜேந்திரனையும் அவரது மனைவியையும் கடந்த வாரம் தாக்கி நகைகளை பறித்து சென்றுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த வள்ளியூர் சார்பு நீதிமன்ற நீதிபதி பர்ஷத் பேகம் ராமலிங்கம்,செல்வன், அகிலா, கனகா ஆகிய நான்கு பேருக்கு 7 வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ரூபாய் 500 அபராதமும் நேற்று விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story