கம்பம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

கம்பம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
காவல் நிலையம் 
கம்பம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டி பகுதியில் சேர்ந்தவர் பேச்சியம்மாள் இவர் கடந்த 14ஆம் தேதி அன்று சென்னைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீடு திரும்பி வந்தபோது முன் கதவு உடைக்கப்பட்டு பூஜை அறையில் இருந்த அரை சவரன் நகை மறுமண நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story