தேனி : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பு

தேனி : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பு

அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர் 

திரளான அதிமுகவினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்

தேனி கிழக்கு மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் பொன்னம்மாள் பட்டியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ .ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அதிமுகவின் தேனி கடமலை மயிலை ஒன்றிய துணைச் செயலாளர் கணேசாபுரம் எஸ் எம் சேகர் பொன்னம்மாள் பட்டி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ஒன்றிய இணைச் செயலாளர் செல்வகுமார் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் வினோத்குமார்,மாணவர் அணி ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன் பொன்னம்மாள் பட்டி கிளை செயலாளர் முத்துக்குமார் , மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மீண்டும் அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் அமைப்போம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்

Tags

Next Story