தேனியில் மதுவிலக்கு காவல்துறையினர் அதிரடி - ஒருவர் கைது

தேனியில் மதுவிலக்கு காவல்துறையினர் அதிரடி - ஒருவர் கைது

மது விற்றவர் கைது

மதுபாட்டில்களுடன் சுற்றியிருந்தவர் கைது செய்து விசாரணை

தேனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்றவரை கைது செய்தனர்.

உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் காவல்துறையினர் தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணிக்குச் சென்றனர். அப்போது சிவாஜி நகரில் நின்ற பொம்மை கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மீரா என்பவரை சோதனையிட்டனர். ,அப்போது அவரிடம் அரசு அனுமதி இன்றி விற்க வைத்திருந்த 16 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர், மேலும் பிடிப்பட்டவரை கைது செய்து தேனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story